கொடூரக் கொலை

கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள ஐந்து வயது சிறுமியை பத்து மாதங்களாக கழிவறையில் அடைத்து, இறக்கும் வரை தந்தை கொடுமைப்படுத்திய சம்பவத்தால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பெய்ஜிங்: பிஞ்சுக் குழந்தைகளை, 15வது மாடியிலிருந்து சன்னல்வழியாகக் கீழே வீசிய தம்பதியருக்கு ஜனவரி 31ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் நிறுவனம் உள்ளது.
புதுடெல்லி: சீக்கியப் பிரிவினைவாதிகளை அமெரிக்காவிலும் கனடாவிலும் கொலை செய்ய, இந்தியா திட்டம் தீட்டி, சிலரின் உதவியை நாடியதாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹூஸ்டன்: மனைவியை 17 முறை கத்தியால் குத்தி, பின்னர் அவரது உடல் மீது வாகனத்தை ஓட்டி கொடூரமாகக் கொலை செய்ததற்காக இந்திய ஆடவருக்கு அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.